ஆகஸ்ட் 10, 2012

முதல் அச்சுப் புத்தகம்


இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன் முதலாக அச்சுப் புத்தகம் வெளியிடப்பட்டது. புனித சேவியர் என்னும் பாதிரியரால், போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட "தம்பிரான் வணக்கம்" எனும் கிறிஸ்தவ நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் அன்றிக்கி என்பவர். கொல்லத்தில் அந்நூல் அச்சடிக்கப்பட்டு இன்றுடன் 433 ஆண்டுகள் ஆகிறது. (20.1201578).

(தமிழ் நாடான் எழுதிய 'தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம்' என்ற நூலிலிருந்து...). நன்றி: முகநூல்.