ஆகஸ்ட் 14, 2012

இந்தியாவின் சமாதானத்திற்காக மன்றாடுவோம்










ஆகஸ்ட் 15 - தேசத்திற்காக  திறப்பின் வாசலில் நின்று  ஜெபிக்கும் நாள்.

ஜெபிக்க ஆயத்தமாவோம். அநேகரை ஜெபிக்க ஆயத்தப்படுத்துவோம்.

ஜெப நேரம்:  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

இடம்:  'நேசரின் தோட்டம்'  ஏ.ஜி. சபை,  ஆத்தூர் மெயின் ரோடு, நாமகிரிப்பேட்டை - 637406. தொலைபேசி: 04287-242713
மின்னஞ்சல்: mccharlesmc@gmail.com