செப்டம்பர் 13, 2013

சபையின் அஸ்திபார உபதேசங்கள்

சபையின் அஸ்திபார உபதேசங்கள்: அப்: 2:38 – 47

1.         இயேசுவை விசுவாசித்து, பாவத்திற்கு மனம்திரும்ப வேண்டும்
2.         ஞானஸ்நானம் பெற வேண்டும்
3.         பரிசுத்த ஆவியானவரின் அபிசேகம்
4.         மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி  பரிசுத்தமாக வாழ்தல்
5.         அப்போஸ்தலர்களுடைய உபதேசம்
6.         அந்நியோன்யத்திலும் – சபை மக்களோடு ஐக்கியம்
7.         அப்பம் பிட்குதல் – தேவனோடு ஐக்கியம்
8.         ஜெபம் – பிறருக்காக மன்றாடுதல்
9.         ஊழியம் – அற்புத அடையாளங்களால் நற்செய்தி அறிவித்தல், தேவனை மகிமைப்படுத்.துதல்
10.       சபையில் சேர்க்கப்படுதல் – தேவனை துதித்து ஆராதித்தல்.