ஏப்ரல் 16, 2015

அந்தரங்க வாழ்வில் உத்தமம்


அந்தரங்க வாழ்வில் உத்தமம்

தேவ திட்டத்தில் பாலினம்: (ஆதியாகமம்: 2:24,25)

"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்"

பாலினம் சிருஷ்டிப்பின் திட்டம்: (ஆதியாகமம்: 2:24)

"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்."

மத்தேயு: 19:4-6 - "... ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்."

மல்கியா: 2:15 - "அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால், ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்".

திருமணத்திற்கு வெளியே பாலுறவு - பாவமானது: (1கொரிந்தியர்: 6:18-20)

"வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள், மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுய சரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ் செய்கிறான். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால், தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்".

திருமணத்திற்கு வெளியே பாலுறவு பாவமானது. அது சரீரத்தை தீட்டுப்படுத்துவதோடு, ஆவி ஆத்மாவையும் கறைப்படுத்துகிறது.

ஒவ்வொருவரும் கற்பிலே வெற்றியோடு வாழ வேண்டும்:

1. பார்வையும் மனத்திட்டமும்:

உதாரணம்: 2சாமுவேல்: 11 அதிகாரம் - தாவீது - பத்சேபா - பார்வையில் பாவம் உருவாகுதல்

Image result for david and bathsheba cartoon



2. தொடுதலும் உணர்ச்சியும்: 

உதாரணம்: ஆதியாகமம்: 39 அதிகாரம் - யோசேப்பு - போத்திபார் மனைவி

Image result for Integrity in the private life

(நரி - போத்திபார் மனைவி //  திராட்சை - யோசேப்பு)

யோசேப்பு கிடைக்கவில்லையென்பதால் வீண் பழி குற்றச்சாட்டை சுமத்துவது இப்படிப்பட்ட வேசித்தன ஆவியின் வேலையாக இருக்கும்.