அக்டோபர் 22, 2012

அன்பான சந்திப்பு - 2

17.10.2012 அன்று எங்கள் ஆவிக்குரிய பெற்றோரும் திருச்செங்கோடு 'ஆராதனைத் தோட்டம்'  ஏ.ஜி.சபையின் தலைமைப் போதகருமான    சங்கை.M. பிரான்சிஸ்மோகன் அவர்கள் குடும்பமாய் வருகை தந்து மகிழ்வித்தனர்.