டிசம்பர் 05, 2014

இந்த ஆண்டில் தேவன் செய்த நன்மைகளுக்கு ...


இந்த ஆண்டில் தேவன் செய்த நன்மைகளுக்கு நன்றி சொல்வோம்

   கடந்த நாட்கள் காத்து புதிய நாளை தந்தீரே நன்றி

   என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வந்தீரே நன்றி

   எனது வியாதியில் சுகம் தந்தீரே நன்றி

   எனது கண்ணீரை துடைத்தீரே நன்றி

   எனது குறைச்சலில் உதவி செய்தீரே நன்றி

  தேவைகளை சந்தித்தீரே நன்றி

  உபத்திரவத்தில் விடுதலை தந்தீரே நன்றி

  அனாதையான எனக்கு ஆதரவு தந்தீரே உமக்கு நன்றி

   கைவிடப்பட்டபோது ஜீவன் தந்தீரே நன்றி

   நல்லதொரு குடும்பத்தை தந்தீரே நன்றி

  நல்ல மனைவியைத் தந்தீரே நன்றி

  நல்ல கணவனைத் தந்தீரே நன்றி

 நல்ல பிள்ளைகளைத் தந்தீரே நன்றி

 இருக்க நல்ல வீடு தந்தீரே நன்றி

 வாழத் தேவையான வசதி தந்தீரே நன்றி

   கடினமாக உழைக்க நல்ல பெலன் தந்தீரே நன்றி

  சாப்பிட ஆகாரம் கொடுத்து சாப்பிடச் செய்தீரே நன்றி

   நல்ல சரீரத்தை கொடுத்தீரே நன்றி

   அனைத்து அவயவயங்களும் செயல்படச் செய்கின்றீரே நன்றி

   ஞானத்தையும் ஞாபகச் சக்தியையும் தருகிறவரே நன்றி

   நல்ல ஆவிக்குரிய நண்பர்களைத் தந்தீரே நன்றி

   நல்ல சபையைக் கொடுத்தீரே நன்றி

   நல்ல ஊழியங்களைக் கொடுத்தீரே நன்றி

   நல்ல போதகரைக் கொடுத்தீரே நன்றி

   நல்ல ஆராதனையைக் கொடுத்தீரே நன்றி

   நேசிக்கும் இதயங்களைக் கொடுத்தீரே நன்றி

   கடனில்லாத வாழ்வைக் கொடுப்பவரே நன்றி

   என்னையும் இரட்சித்தீரே நன்றி

   என்னையும் நேசிக்கின்றவரே நன்றி

   எனது பாவங்களை மன்னித்தீரே நன்றி

   என்னை மன்னிக்க உமது இரத்தத்தை சிந்தினீரே நன்றி

   எனக்காக உயிர்த்தெழுந்தவரே நன்றி

   தமது ஊழியம் செய்யும்படி எங்களைத் தெரிந்தெடுத்தீரே நன்றி

   எனக்கு நித்திய ஜீவனைத் தந்தீரே நன்றி

   எனக்கு பரலோக பாக்கியம் தந்தீரே நன்றி

   மீண்டும் இந்த உலகிற்கு வரப்போகிறீரே நன்றி

   என்னை அழைத்துச் செல்பவரே நன்றி

   சதி நாச மோசங்களிலிருந்து காப்பாற்றீனீரே நன்றி
   ஆபத்திலிருந்து காப்பாற்றினீரே நன்றி  
   எனது சத்ருக்களுக்கு என்னை ஒப்புக் கொடாமல் தப்புவித்ததற்காக நன்றி

   நாவின் சவுக்காரத்திற்கு தினமும் என்னை காத்துக் கொண்டதற்காய் நன்றி

   கடந்த 2014 ஆண்டுகளாக தந்த மத சுதந்தரத்திற்காக நன்றி

  தோமாவை தமிழ்நாட்டுக்கு தந்ததற்காக நன்றி

   சீகன்பால்கை தமிழ்நாட்டிற்கு தந்தீரே நன்றி

   தமிழ் மொழியில் வேதாகமத்தை அச்சிட்டு தந்தீரே நன்றி

   தமிழகத்திற்கு ஏராளமான மிஷினெரிகளை தந்தீரே நன்றி

   தமிழகத்திற்கு ஏராளமான ஊழியர்களை தந்தீரே நன்றி

   தமிழகத்தில் 40 இலட்சம் கிறிஸ்தவர்களைத் தந்தீரே நன்றி

   சுவிசேஷத்திற்காக திறந்த வாசலைத் தந்தீரே நன்றி

  கிருபை வரங்கள் கனிகள் தந்தீரே நன்றி

   பரிசுத்தாவியினால் அபிஷேகித்து நிறைத்தீரே நன்றி

   ஞானஸ்நானம் எடுக்க உதவினீரே நன்றி

   என்னை துதிக்கச் செய்தீரே நன்றி

   என்னை பாடச் செய்தீரே நன்றி

   என்னை ஆளுகை செய்கிறீரே நன்றி

   என்னை வழிநடத்தி வந்தீரே நன்றி

  தேவனுக்கு பயனுள்ள பாத்திரமாக மாற்றினீரே நன்றி

   தேவாலயத் தேவைகளை சந்தித்தீரே நன்றி

   ஊழியத்தை தாங்குகிறவர்களை எழுப்பினீரே நன்றி

   ஜெபப் பங்காளர்களைத் தந்தீரே நன்றி

   உதவியாளர்களைத் தந்தீரே நன்றி

   பொறுப்பாளர்களை பராமரிப்பாளர்களைத் தந்தீரே நன்றி

   நீர் தந்த அறுவடைக்காக நன்றி

   நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களுக்காய் நன்றி

   நீர் கொடுக்கப் போகிற வாக்குத்தத்தங்களுக்காகவும் நன்றி

  வருடம் முழுவதும் வழி நடத்துகிறீரே நன்றி

   வாழ்நாள் முழுவதும் போஷித்துக் காப்பாற்றீனீரே நன்றி

   தினந்தோறும் அதிகாலையில் புதுகிருபையை தருகின்றீரே நன்றி

   நிமிடந்தோறும் விசாரிக்கிறீரே நன்றி

இம்மட்டும் உதவின எபிநேசரே நன்றி

தனிப்பட்ட வாழ்வில் மற்றும் குடும்ப வாழ்வில் தேவன் செய்த நன்மைகளை நினைத்து சிறிது நேரம் நன்றி சொல்லுங்கள்….         

v  தேவன் தந்த ஈவுகள் - வாங்கிய வாகனம், பொருட்கள், நிலங்கள், கட்டின வீடுகள் வேலைவாய்ப்பு…

v  தேவன் கொடுத்த விடுதலைக்காககடன், வியாதி, பிசாசு, கெட்ட சொப்பனம், சாபம், சத்துரு…



 தேவன் தந்த சமாதானத்திற்காக – மனதில் நிம்மதி, ஆறுதல், குடும்ப ஒற்றுமை சமாதானம், வேலை செய்யுமிடத்தில்… சுற்றுப்புறத்தில், உறவினர்களிடையே …