ஆகஸ்ட் 02, 2012

நேசரின் தோட்டம் ஓர் அறிமுகம்

                        

நேசரின் தோட்டம் ஏ.ஜி. சபையின் திறவுகோல்வசனம்:

"அதிகாலையிலே திராட்சத் தோட்டங்களுக்குப் போவோம்; 
திராட்சக்கொடி துளிர்த்து அதின்  பூ மலர்ந்ததோ என்றும், 
மாதளஞ்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின்  உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே 
புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான 
கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்."


(உன்னதப் பாட்டு: 7:12,13)


WELCOME TO  "NESARIN THOTTAM" ASSEMBLY OF GOD
Perhaps you are new to NAMAGIRIPET and looking for a church to Worship the Lord. Or probably you are seeking a closer relationship with the Lord. Whatever your reasons, we are glad you have chosen to visit us and welcome you to our website. Take some time to look around. Within this site, you'll find more about our church, our faith and ministry. We hope you will find this website helpful and informative. If you don't find what you're looking for here, contact us and we'll be happy to answer your queries. We encourage you to visit us in person and get to know our family of believers.
If you are living in or visiting Namagiripet, we welcome you to join us to experience His presence, true fellowship, anointed worship and the word of God in your personal lives. God Bless You!
PASTOR.M.CHARLES

"நேசரின் தோட்டம்" ஏஜி சபைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்

ஒருவேளை நீங்கள் நாமகிரிப்பேட்டைக்கு புதிதாக இருந்தாலோ அல்லது தேவனை ஆராதிப்பதற்கு ஒரு சபையைத்தேடினாலோ அல்லது தேவனோடு நெருங்கிய தொடர்பு வைக்க நாடினாலோ எவ்வகையான காரணங்கள் இருந்தாலும்  உங்களை நாங்கள் எங்கள் சபைக்கு அன்போடு வரவேற்கிறோம். நீங்கள் எங்கள் இணையதளத்தை பார்வையிடுவதற்கு தேர்ந்தெடுத்திருப்பதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முழுவதும் பார்வையிட சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இணையதளத்தில் நீங்கள் எங்கள் சபையைக்குறித்தும் எங்கள் நம்பிக்கையைக் குறித்தும் மற்றும் ஊழியத்தைக் குறித்தும் அதிகம் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு இந்த இணையதளம் உதவிகரமாகவும் விளக்கமாகவும் இருக்குமென நம்புகிறோம். நீங்கள் தேடுவது இந்த தளத்தில் கிடைக்கவில்லையென்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஒருவேளை நீங்கள் நாமகிரிப்பேட்டையில் வாழ்ந்தாலோ அல்லது நாமகிரிப்பேட்டைக்கு வருகை புரிந்தாலோ உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தேவனுடைய பிரசன்னம், உண்மை ஐக்கியம், அபிஷேக ஆராதனை, கர்த்தருடைய வார்த்தையை அனுபவிக்க வேண்டுமானால் எங்களுடன் சேர்ந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!

அன்புடன்,

பாஸ்டர்.எம்.சார்லஸ்






ஸ்தல சபையின் ஆராதனையின் ஒழுங்குகள்:

   
 ஆராதனை - ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணி வரை

உபவாச ஜெபம் - வெள்ளி காலை 10 மணி முதல் 12 மணி வரை

இரவு ஜெபம் - புதன் இரவு 6 மணி முதல் 10 மணி வரை

முழுஇரவு ஜெபம் - மூன்றாம் புதன் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை

காத்திருப்பு ஜெபம் - சனி மாலை 6 முதல் 7 வரை

அதிகாலை ஜெபம் - தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை

கிளை சபைகளின் ஆராதனை ஒழுங்குகள்:

1.  முள்ளுக்குறிச்சி - ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை - 'ஆராதனை'

உபவாச ஜெபம் - வியாழன் காலை 10 மணி முதல் 12 மணி வரை

2. மங்களபுரம் - ஞாயிறு மாலை 4 மணி முதல் 6 மணி வரை - 'ஆராதனை'

உபவாச ஜெபம் - புதன் காலை 10 மணி முதல் 12 மணி வரை


ஸ்தல சபை ஆலய முகவரி:

நேசரின் தோட்டம் ஏ.ஜி.சபை
128/7 SMT நகர், கேஸ் குடோன் பின்புறம்,  ஆத்தூர் மெயின் ரோடு, நாமகிரிப்பேட்டை - 637406.  இராசிபுரம் தாலூகா, நாமக்கல் மாவட்டம்,         தென் இந்தியா 

கிளை சபைகள் முகவரி:

1. ஏ.ஜி.சபை, சந்தை அருகில்,  முள்ளுக்குறிச்சி

2. ஏ,ஜி.சபை, மர அறுப்பு மில் அருகில், ஆத்தூர் மெயின் ரோடு, மங்களபுரம்


தொடர்புக்கு: 

கைபேசி:      909 565 4274  ;   848 930 4617

மின்னஞ்சல்:      pr.m.charles@gmail.com  

சமயமும் வாய்ப்பும் தேவச்செயலும் நேரிட்டால் நம் தேவனை ஆராதிக்கும்படி நம் சபைக்கு ஒருமுறை வாருங்கள்!

-: வரவேற்கிறோம் :-
இத்தளத்தில் வெளியிடும் தேவசெய்திகள், ஆய்வு கட்டுரைகள் உங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தால் ...   மின்னஞ்சலிலோ, கட்டுரையின்   தேவ செய்தியின் பின்னூட்டத்திலோ  தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடலாம்.
நன்றி!
கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, அநேகருக்கு ஆசீர்வாதமாக்குவாராக! ஆமென்! அல்லேலூயா!